செவ்வாய், 29 நவம்பர், 2016

கோலங்கள்-1

சென்ற ஆண்டு மார்கழி மாதம் எங்கள் வீட்டு வாசலை அலங்கரித்த  கோலங்களில் சில இங்கே... 








கோலங்கள் பிடித்திருந்தா?

கோலங்களின் வரிசை தொடரும்....

நன்றி.




வெள்ளி, 25 நவம்பர், 2016

முதல் பதிவு

Image result for முதல் பதிவு


வணக்கம்...

இதுவரை வலைப்பூ உலகிற்குள் வராமல் இருந்த நான் இன்று முதல் வலையுலகில் அடி எடுத்து வைக்கிறேன். நான் போட்ட மார்கழி மாத கோலங்களை எல்லாம் என்னவர் தனது வலையில் அவ்வப்போது பதிவிட்டு வந்தார். இன்று எதார்த்தமாக ஏதோ கூகிளில் தேட,  நான் வரைந்து, என்னவர் பகிர்ந்த கோலங்கள் எல்லாம் ஏதேதோ தளங்களில் வெளியாகி இருக்கின்றன. எனவே நானும் வலை தொடங்கி மார்கழிக் கோலங்கள் முதல் என் மன எண்ணங்கள் வரை பதியலாம் என்ற எண்ணத்தில் களத்தில் இறங்கியாச்சு. உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

நன்றி.

என்றும் அன்பில்
நித்யா குமார்.